நாளை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கொழும்பு – கோட்டை பகுதியில் நாளை சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளவர்கள், அந்த பகுதிகளில் உள்ள சில வீதிகளுக்கு நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.