ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம்
கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை ட்வீட் செய்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது கண்டனங்களை ட்வீட் செய்துள்ளனர்.