சம்மாந்துறையில் கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று சான்று

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஜித்புரம் கிராமத்தில் வரலாற்று பதிவுகள் பதிக்கப்பட்ட கல் கவனிப்பாரற்று கிடக்கின்றது.

இந்த கல் சிங்கள மொழியில் உள்ளதால் இதை யாரும் கண்டு கொள்வதில்லை.

இப்படி வரலாறு ஆவணங்கள் அழிந்தால் எதிர் கால சந்ததிகளுக்கு இதன் வரலாறு தெரியாமல் போய் விடும்.

இதனை உரிய அதிகாரிகள் அவதானித்து மஜித் வரலாற்றை பாதுகாக்க முன் வர வேண்டும் என அப்பகுதியில் சிலர் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.