குளம் உடைப்பெடுத்ததில் பாரிய சேதம்

வவுனியா ஆசிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குளமொன்று உடைந்ததில் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளம் உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளதாகவும் குளத்திலிருந்து வெளியேறும் நீரை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்