அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று புதன் கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,