பதுளை மாவட்டம் – ஹப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

பதுளை மாவட்டம் ஹப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு – 1 வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

சுயாதீன குழு – 1 (IND1) – 1038 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 844 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 374 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்