Browsing Category

உலக செய்திகள்

உலகின் சிறந்த வனவிலங்கு புகைப்படங்களில் இலங்கை கலைஞரின் புகைப்படம் தேர்ந்தெடுப்பு

இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷிதா கருணாரத்னாவின் புகைப்படம் ‘நச்சு குறிப்பு’ இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருது பெற்ற…
Read More...

விளையாட்டு விபரீதமாகி சிறுவன் சுட்டுக் கொலை!

டெக்சாஸின், ஹூஸ்டனில் 11 வயது சிறுவன் ஒருவன் டிங் டாங் டிட்ச் (ding dong ditch) என்ற ஒரு பொழுதுபோக்கு விளையாட்டை நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த…
Read More...

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இலங்கைக்கு வருகை

இத்தாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் மரியா திரிபோடி, செப்டம்பர் 3 முதல் 5, வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளியுறவு, வெளிநாட்டு…
Read More...

மிட்சல் ஸ்டார்க் T-20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு!

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் டெஸ்ட் மற்றும் ஒருநாள்…
Read More...

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது . கனமழையைத்…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600 க்கு மேல் அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன்…
Read More...

ஆப்கானிஸ்தான் நில அதிர்வு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வால் 250 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 500க்கும் மேற்பட்டடோர்…
Read More...

ChatGPT பேச்சைக் கேட்டு தாயையும் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்த நபர் : தொடரும் உயிரிழப்புகள்!

சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.…
Read More...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின்…
Read More...