Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டு.வந்தாறுமூலையில் விபத்து : சிறுமி உட்பட இருவர் பலி!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை-பலாச்சோலை களுவன்கேணி வீதியில், காரொன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில், வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி…
Read More...

உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப…
Read More...

தொண்டு நிறுவனம் சிறுவர்களுக்கு வழங்கிய சத்து மாவில் புழுக்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் நேற்று சனிக்கிழமை தொண்டு நிறுவனம் ஒன்றினால் 20 சிறார்களுக்கு சத்து மா வழங்கப்பட்டது. அந்த சத்து மாவினை பரிசோதித்த ஒருவர், அது…
Read More...

மன்னார் நகர சபையினுள் குழப்பம்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையினுல் புகுந்து நபர் ஒருவர், தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடன் முரண்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கிரான் நிருபர்- ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.முரளிதரன் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று…
Read More...

அனுமதியின்றி காட்டுத் தடிகளை வெட்டி சென்றவர் கைது

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து அனுமதியின்றி காட்டுத் தடிகளை வெட்டி கப்ரக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி நேற்று…
Read More...

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய முத்துச் சப்பரத் திருவிழா

-யாழ் நிருபர்- யாழ். அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 5ஆம் திருவிழாவான நேற்றையதினம் முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

எரிவாயு சிலிண்டர் வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே…
Read More...

கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக சாணக்கியன் முன்னெடுத்த சதிமுயற்சிகள் தோல்வி –…

கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் முன்னெடுத்த சதிமுயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More...

மட்டு.சிவானந்தா மைதானத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகாதின நிகழ்வு

சர்வதேச யோகா தின நிகழ்வு, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில், இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில், மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஷனின் பொது முகாமையாளர் சுவாமி…
Read More...