Browsing

Video

வரி செலுத்தாத வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டது

-மன்னார் நிருபர்-மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட…
Read More...

விசாரணைக்காக சென்ற பொலிஸாரின் முச்சக்கரவண்டி கடலில் பாய்ந்தது!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது.விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.…
Read More...

“எங்களை காப்பாற்றுங்கள் என்று எனது கணவர் கெஞ்சினார்” அவர்கள் நினைத்திருந்தால்…

பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகே வைத்து கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட, வட்டுக்கோட்டை - மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரனின் இறுதிச் சடங்குகள்…
Read More...

இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை : கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில்…
Read More...

திருக்கோவிலில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு : வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-திருக்கோவில் நிருபர்-அம்பாறை மாவட்டம் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை…
Read More...

ரி.எம்.வி.பி கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட  'தாயாக கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளிலான மகளிர்…
Read More...

யாழில் 107 வயதான தாத்தாவின் இறுதிக் கிரியைகள்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி…
Read More...

நடுவீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்

-மன்னார் நிருபர்-மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி  இருவர் மோட்டார்…
Read More...

மட்டு.வெல்லாவெளி பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

-வெல்லாவெளி நிருபர்-மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும்…
Read More...

மண் கடத்திய டிப்பர் சாரதி தப்பி ஓட்டம்: டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் சாரதி  தப்பி சென்றுள்ளதுடன் குறித்த டிப்பர் வண்டியை துரத்தி வந்த இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...