உள்ளூராட்சித் தேர்தல் : தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

சான்றளிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கொண்டு வந்து இன்று ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.