இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.