தபால்மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் நடைபெறாது

 

தபால்மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் நடைபெறாது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுசெய்யப்பட்ட திகதிகளில் நடாத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றைய தினம் வியாழக்கிழமை கட்சியின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், தபால்மூல வாக்களிப்புக்கான பொருத்தமான திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்