Browsing Tag

Today Batti News

Today Batti News இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 தமிழில் தினமும் இடம்பெறும் காலை கலாச்சார நிகழ்வுகள, தகவல்கள் விபத்து மரண அறிவித்தல் கல்வி போன் தொகுப்பு

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்தை விரும்புவதாக, ரஷ்ய உயர் மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.உக்ரைனிற்கும்,…
Read More...

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.குறித்த போட்டி சென்னையில் நேற்றிரவு 7.30க்கு ஆரம்பமானது.போட்டியின் நாணய…
Read More...

சீரற்ற காலநிலை : மீண்டும் மின் தடை!

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431,500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து…
Read More...

ஜப்பானில் இரு இலங்கை மாணவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பில் கைது

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பாக ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

யாழில் துருப்பிடித்த கம்பியுடன் ரோல்

-யாழ் நிருபர் -யாழ்ப்பாணம் - மருதானார்மடத்தில் உள்ள கடை ஒன்றில் துருப்பிடித்த (4அங்குலம் ) கம்பி வைத்து செய்த ரோல் இன்று வெள்ளிக்கிழமை இரவு இனங்காணப்பட்டது.குறித்த ரோலினை வாங்கி…
Read More...

பேருந்தில் கடத்திய மான் கொம்பு: ஒருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மான் கொம்பு கொண்டுவரப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன் போது, மான் கொம்பு கொண்டுவந்தவர் பொலிஸாரால்…
Read More...

எலுவாங்குளம் பகுதியில் முதலையால் மக்கள் அச்சம்

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தற்பொழுது அதிகளவிலான முதலைகள் சஞ்சரிப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.குறித்த முதலைகள் ஆடு மாடுகளைத் தொடர்ந்தும்…
Read More...

கசிப்பு விற்பனை: பெண் கைது

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.போயா தினமான இன்று மதுபானசாலைகள்…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

கையூட்டல் பெற முயன்ற பாடசாலை அதிபர் கைது

எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபாய் கையூட்டலைப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க