Browsing Tag

Today Batti News

Today Batti News இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 தமிழில் தினமும் இடம்பெறும் காலை கலாச்சார நிகழ்வுகள, தகவல்கள் விபத்து மரண அறிவித்தல் கல்வி போன் தொகுப்பு

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்🏃‍♂️உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வகையான தேவைகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள்…
Read More...

அலுவலக நேரத்திற்கு முன்பாகவே மூடப்படும் பிரதேச செயலகம் : ஆதாரங்களுடன் நிரூபணம்

அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
Read More...

கோவில் கனவில் வந்தால்

கோவில் கனவில் வந்தால்🕍பொதுவாக அனைவருமே தூங்கும்போது கனவு காண்கிறோம், ஆனால் காலையில் எழுந்திருக்கும் போது பலருக்கும் அந்த கனவு நினைவிருக்காது. ஒருவேளை அப்படி கனவு நினைவிருந்தால் அது…
Read More...

கொலை குற்றத்திற்காக 33 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெறும் இலங்கை பிரஜை

1991ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் இடம்பெற்ற கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்படும் இலங்கையர் ஒருவர் 19 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க ஏப்ரல் 23ஆம் திகதி ருமேனியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார் என…
Read More...

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பம் : 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய…
Read More...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அறிவித்தல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு உடற்பயிற்சியில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி…
Read More...

யாழின் முக்கிய பகுதியில் வெடிபொருட்கள்?

யாழ் காரைநகரில் காணி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம்…
Read More...

நாடாளுமன்ற வளாகத்தில் இடிந்து விழுந்த கூரை: பொலிஸ் அதிகாரிக்கு காயம்

நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள ஜெயந்திபுர பிரதான சோதனைச் சாவடியில் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த அதிகாரி…
Read More...

மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம்: கஞ்சன விஜேசேகர

புதிய மின்சார சட்டமூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாட முடியும் எனவும் மின் கட்டணத்தை குறைப்பதே புதிய மின்சார சட்டமூலத்தின் நோக்கம் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
Read More...