Browsing Tag

Tamil news

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,  கடந்த…
Read More...

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுதுமலையில் அமைந்துள்ள, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆலயத்தின்…
Read More...

புங்குடுதீவு பாலத்தில் விபத்து!

-யாழ் நிருபர்- புங்குடுதீவு வாணர் பாலத்தின் ஊடாக பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பாலத்தின் ஊடாக உழவு இயந்திரம் பயணித்த போது திடீரென சரிந்து வீழ்ந்து…
Read More...

சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம்

சமூக வலைத்தளத்தில் தகவல்களை பகிர வேண்டாம் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் மழை இன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

வெள்ளவத்தை அருகே ரயிலில் மோதி நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று சொன்ன கட்சி நாங்கள் தான்

-வாழைச்சேனை நிருபர்- இந்த நாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்று முதலாவது சொன்ன கட்சி நாங்கள் தான். இந்த மாவட்டத்தில் அவருக்கு வாக்களிக்க நாங்கள் சொல்லவில்லை, எத்தனையோ…
Read More...

கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு - மானிப்பாய் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதியவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக்கொன்ற தந்தை

ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொன்றதாகக் தெரிவிக்கப்படும் கொலைச் சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மேலும் 10 தமிழர்கள் அகதியாக தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை  சென்றடைந்துள்ளனர். இலங்கையில்…
Read More...