Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

தேர்தல் முடிவுகளில் மோசடி : மக்கள் பாரிய போராட்டம்!

வெனிசுவெலாவில், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அந்த நாட்டு மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளதாக…
Read More...

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

எதிர்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு சந்தையில் நிலையான விலையைப் பேணுவதற்காக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு இதுவரை 224…
Read More...

07 நாட்களில் 13 வது ஜுஸ்ஐ மனனம் செய்த சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவன் நப்லின்

-சம்மாந்துறை நிருபர்- நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியானது 42 வருட சன்மார்க்க பணியில் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றது. இக் கல்லூரியில் ஹிப்ழு பிரிவில் கற்று வரும் மாணவனான…
Read More...

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவிக்கு “Brilliant Child Award ” விருது

பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம் மரங்களை நடுவதற்கு உரிய அதிகாரிகளின் அனுமதி பெற்று செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலை மாணவி மின்மினி மின்ஹாவின்…
Read More...

குளவி கூட்டை தாக்கிய கழுகு : 12 பேர் மீது குளவி கொட்டு!

-பதுளை நிருபர்- எட்டம்பிடிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பேர் எட்டம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை…
Read More...

உயிரை மாய்த்துக்கொள்ள கயிற்றில் தொங்கியவர் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கயிறு அறுந்து கிணற்றில்…
Read More...

உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் : மூவர் கைது!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறாமலை தீவுக்கு செல்லும் உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை கைது செய்துள்ளதாக…
Read More...

மனிதனை விழுங்க முயன்ற 15 அடி நீள மலைப்பாம்பு: போராடி மீட்ட கிராம மக்கள்

இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கல்யாண்பூர் கிராமத்தில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தாக்கியதில் ஒருவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய் : வைத்தியசாலை மீது குற்றச்சாட்டு!

-மன்னார் நிருபர்- மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…
Read More...

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கேரளாவின் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள்…
Read More...