Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

சுவாமி விபுலானந்தரின் 77 வது நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்- சுவாமி விபுலானந்தரின் 77 ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய் கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட…
Read More...

கலாஓயாவில் சடலம் மீட்பு

வில்பத்துவ தேசிய பூங்காவிற்கு அடுத்ததாக ஓடும் கலாஓயாவில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கலாஓயாவில் சடலமொன்று மிதப்பதாக வனாத்தவில்லுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…
Read More...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

இந்தியாவில் புதுச்சேரியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.…
Read More...

தவறான முடிவு எடுத்த வயோதிபர்

-யாழ் நிருபர்- யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் முதியவர் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியைச்…
Read More...

ஆடைகள் மங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஆடைகள் மங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 💢தற்போதுள்ள அவசர உலகத்தில் அனைவரும் வேலைக்கு செல்லுகிறோம். அதனால் துணிகளை வாஷிங் மெஷினில்தான் போட்டு துவைக்கிறோம்.. அதனால் வேலையும் நேரமும்…
Read More...

இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுகிறது – இரா சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வரும் எனது நிதியினை இடைநிறுத்தகோரி இங்குள்ள இரண்டு இராஜாங்க அமைச்சர்களால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுகிறது எனினும்…
Read More...

மைத்ரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்ரிபால சிறிசேன உட்பட கட்சிப் பிரதிநிதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட 9 தடை உத்தரவுகளை ஒக்டோபர் 9ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான மாவட்ட…
Read More...

ரயில் விபத்து: இருவர் பலி

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையில் தடம் புரண்டு, இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது, அவ்வழியாக, மேற்குவங்க மாநிலம்…
Read More...

மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்பலி . மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல சேவைகள் நிலையத்துக்கு முன் இன்று…
Read More...

மாணிக்ககல் அகழ்வு: ஐவர் கைது

சட்டவிரோதமான முறையில் மரக்கறி தோட்டப்பகுதியில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை, எல்பிட்டிய மற்றும்…
Read More...