Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 பேர் கைது

-அம்பாறை நிருபர்- நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை கைது செய்த பெரிய நீலாவணை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய…
Read More...

உடல்நலக்குறைவால் பேருந்தில் ஏறி அமர்ந்த பெண் : நெஞ்சில் கைவைத்து கீழே தள்ளிய நடத்துனர்

-பதுளை நிருபர்- பதுளையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி பயணிக்க தயாராக இருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஏறிய பெண்ணொருவர் மீது நடத்துனர் தாக்குதல்…
Read More...

தண்ணீர் பிடிப்பதற்காக திடீரென பேருந்தை நிறுத்தியதால் அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து

இந்தியாவில் திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் அரசுப் பேருந்தின் பின்னால் மற்றொரு அரசுப் பேருந்தும் அதன் பின்னால் தனியார் பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின.…
Read More...

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள்…
Read More...

நடனப் பள்ளியில் தாக்குதல்: 2 சிறுவர்கள் பலி

இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் நபர் ஒருவர் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு இடையிலான இசைப்போட்டி

-யாழ் நிருபர்- சாவிகா சங்கீத அறிவாலயமும் புதிய வாழ்வு நிறுவனமும் இணைந்து நடாத்திய வடக்கின் மாற்றுத்திறனாளிகளுக்கான இசைப்போட்டி கடந்த 27ம் திகதி யாழ் / மங்கையர்க்கரசி மகா…
Read More...

கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்துக்கு தடை

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பிரதேசத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றும் கொள்கலன் பாரவூர்தியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு - கண்டி…
Read More...

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

புவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் மிரிஸ்குடு வளைவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் சென்று கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தி…
Read More...

ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…
Read More...

நீரில் மூழ்கி மாணவன் பலி

அவிசாவளை, நாச்சிமலை நீரோடைப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். பலகம - பொல்கஸ்ஹோவிட்ட, கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 12ஆம்…
Read More...