Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை 7:30 மணியளவில்…
Read More...

அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்…
Read More...

வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நாசம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இல_38ல் உள்ளஇபெரியகுளம் -விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர்…
Read More...

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் ⭕இரத்த அழுத்தம் பிரச்சனைகள் இருதய நோயாளிகளுக்கு வரும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.  இவை தமனி  சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் சக்தி…
Read More...

சைக்கிளின் கைப்பிடியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

-யாழ் நிருபர்- இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர். ஒருவர் துவிச்சக்கர வண்டியின்…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானதாக…
Read More...

பொலிஸார் துரத்திச் சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற…
Read More...

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு சிறுவர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து…
Read More...

புதையல் தோண்டிய இருவர் கைது!

-பதுளை நிருபர்- புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக…
Read More...

குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி : குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு தலைமறைவு!

-யாழ் நிருபர்- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப்…
Read More...