Browsing Tag

Lankasri Com Tamilwin

மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் வழியாக  சட்டவிரோதமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...

புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து

-யாழ் நிருபர்- ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின. மதியம் 12.20 மணியளவில்…
Read More...

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி ரங்கா தெரிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜே சிறி ரங்கா இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர்…
Read More...

புடவைக்கடையில் நூதனமாக திருடியவர்கள் கைது

கம்பஹா நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பெறுமதியான புடவைகளை திருடிய மூன்று பெண்களும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு மீட்பு

அஹுங்கல்ல - வெலிகந்த பிரதேசத்தில் கருவாடு உற்பத்தி நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More...

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த மின்வெட்டு காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், …
Read More...

வெளிநாட்டுப் பெண் ஒருவரால் மாணவிகள் மீது தாக்குதல்

காலி-உரகஸ்மன்ஹந்திய பகுதியில் உள்ள வெளிநாட்டு உதவி பெறும் பாடசாலை ஒன்றின் தலைமையாசிரியை மற்றும் மேலாளர் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாணவிகளை தாக்கியதாக ஒரு செய்தி…
Read More...

வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் கொள்ளை

-யாழ் நிருபர்- கோப்பாய் - இருபாலையில்  வாளை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று…
Read More...

மாநகர சபை வாகனம் விபத்து : மின்சார சபைக்கு பாரிய நஷ்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கண்டி பிரதான வீதி தபால் அலுவலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்…
Read More...

உப்புவெளி பண்ணை – உயிர்வாயு நிலையத்தை பார்வையிட ஆளுநர் விஜயம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான திருகோணமலை உப்புவெளி பண்ணையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரியளவிலான உயிர்வாயு அலகு நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக…
Read More...