Browsing Tag

Lankasri Com Tamilwin

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கட்டுப்பணம் செலுத்தியது

-அம்பாறை நிருபர்-எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அம்பாறை மாவட்ட செயலகத்தில்…
Read More...

இலங்கையின் வனப்பகுதி 16% ஆக குறைந்துள்ளதா?

இலங்கையின் வனப்பகுதி 16%  ஆக குறைந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வனப் பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் கே.எம்.ஏ. பண்டார தெரிவித்துள்ளார்.குறித்த ஊடகச்…
Read More...

வகுப்பிற்கு வந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவ்பத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவ்பத்தானை பொலிஸார்…
Read More...

பம்பலப்பிட்டி கொள்ளை சம்பவம் : “பம்பாய் ரிஷாக்” கைது

பம்பலப்பிட்டி,  கின்ரோஸ் வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட பொருட்களை, விற்பனை செய்து, கொள்ளையடித்து விற்பனை செய்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது…
Read More...

இலங்கை வங்கி காரியாலயம் திறந்து வைப்பு

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று திங்கட்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதுநாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை…
Read More...

மகளின் திருமணநாளில் தந்தைக்கு மாரடைப்பு

மகளின் திருமண நாளன்று, தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.தனது திருமண நாளன்று, தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த தந்தை திடீர்…
Read More...

முச்சக்கரவண்டியிலிருந்து பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை மீட்பு

முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.தலவாக்கலை பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி…
Read More...

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 40 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.பேருந்து…
Read More...

பாலைவன பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்தனர்

குவைத்தில்  எல்லையை அண்மித்த பாலைவனத்தில் பண்ணை ஒன்றின் சிக்கியிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட மேலும் ஆறு இலங்கை இளைஞர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை ஜசீரா…
Read More...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க