Browsing Tag

JVP News Today Tamil

ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று புதன் கிழமை 3இ000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்பு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

முதலை இழுத்துச் சென்ற பெண்: தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை தேடுவதற்காக பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை…
Read More...

உலக முடிவில் 23 வயது இளைஞனை கொன்று வீசிய நபர்கள்

பதுளை - மடூல்சீமை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 23 வயது இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…
Read More...

சிறுவர் இல்லத்தின் காவலாளி கொலை: இரண்டு சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்

கொழும்பில் சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு தங்கியுள்ள இரண்டு சிறுவர்கள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். 80…
Read More...

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் : மழை காரணமாக தாமதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More...

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளையோ, ஹோட்டல் அறைகளையோ வாடகைக்கு வழங்கும் போது அவதானமாக இருங்கள்!

இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது, இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது, எனவே தான் இங்கு…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

-பதுளை நிருபர் ஹாலிஎல அன்துடுவாவெல பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல அந்துதாவெல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர் ஹப்புத்தளை தங்கமயலை தோட்டத்தை சேர்ந்த மாரிமுத்து மகேஷ்வரி  ( வயது 56)  என்ற…
Read More...

மட்டக்களப்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தெரிவத்தாட்சி…
Read More...

மாத்தறை – ருவன்எல்ல துப்பாக்கி சூட்டுக்கான காரணம்!

மாத்தறை – ருவன்எல்ல பகுதியில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பணத் தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில்…
Read More...