Browsing Tag

JVP News Today Tamil

வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத 04 நபர்கள், நபர் ஒருவர் மீது வாள்வெட்டு மேற்கொண்டு விட்டு…
Read More...

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு காசோலை வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு - ஆளுநர் காசோலை வழங்கி வைப்பு அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற…
Read More...

தேசிய பாடசாலைகளை உருவாக்குகின்ற திட்டத்தில் அரசியல் கலக்கப்பட்டுள்ளதா?

-கிண்ணியா நிருபர்- ஆயிரம் தேசிய பாடசாலை எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகளை தெரிவுசெய்கின்ற சந்தர்ப்பத்தில் தகுதியான பாடசாலைகள் உள்வாங்கப்படாமல் தகுதியற்ற…
Read More...

சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்

அகலவத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய  ரஞ்சித் சோமவன்ச இன்று சனிக்கிழமை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து…
Read More...

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இவ்வருடம் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,…
Read More...

இலங்கையில சமூக ஊடகங்களுக்கு புதிய ஒழுங்குமுறைச் சட்டம்

இலங்கையில் யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் சிங்கப்பூரின் சமூக ஊடக ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நிகரான சட்டமொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கான…
Read More...

500,000 கடனட்டைகளை திருடி மோசடி செய்த 18 வயது இளைஞன்

18 வயதுடைய இளைஞரொருவர் 5.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல பொருட்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 500,000 கடனட்டை பயனர்களின் தகவல்களை…
Read More...

வவுனியா ‘கெத்து பசங்க’ குழு விசேட அதிரடிப்படையினரால் கைது

வவுனியா-பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்களை ஏற்பாடு செய்த 'கெத்து பசங்க' என்ற குழுவை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிதளவு அதிகரித்துள்ளது. அதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய…
Read More...