Browsing Tag

JVP News Today Tamil

கடல் நீரேரியில் இருந்து சடலம் மீட்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை  காலை அப்பகுதியில் நீராடச்…
Read More...

துப்பாக்கிசூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய - பனமுர - ஓமல்பே பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை குறித்த நபர் தனது குழந்தையை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி விட்டு…
Read More...

உள்ளுராட்சி மன்றத்தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டத் தடையில்லை என அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுச்…
Read More...

கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பாக இரண்டாவது கலந்துரையாடல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபையின் உயர்மட்ட முகாமைத்துவம் மற்றும் பொறியியலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு தடவைகள் சந்தித்து மின்சார கட்டண…
Read More...

முட்டை இறக்குமதிக்கு தடை

பறவைக் காய்ச்சல் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யக் கூடாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது,…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது…
Read More...

2 ½ ஏக்கர் காணியில் கஞ்சா தோட்டம் : விசேட அதிரடிப்படையினர் முற்றுகை

மத்தள விமான நிலைய பகுதியில் பாரிய கஞ்சா செடி தோட்டமொன்று விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிட்டு அழிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படை கதிர்காமம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கைது

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை…
Read More...

மின்தடை நேரத்தில் கடை உடைத்து திருட்டு

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலுள்ள தனியார் கடை ஒன்றில், ஆடு 01 மற்றும் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக வழக்கப்பட்டகோழி என்பன…
Read More...