Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

சிறிய நடுத்தர அரிசி ஆலைகள் மூலம் நெல் கொள்வனவு

கிண்ணியா நிருபர் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நெல் கொள்வனவு வேலை திட்டத்தினுடைய செயற்பாடுகளை  கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயமொன்றை…
Read More...

விரைவில் எரிபொருளின் விலை குறைப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டொலரின்…
Read More...

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திக்வெல்ல, கொடஉட பிரதேசத்தில் கிளை வீதியில் மிகவும்…
Read More...

27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை

யாழ் நிருபர் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை இன்று…
Read More...

மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை மண்டபத்தில் லயன்ஸ் கழக பிராந்திய மற்றும் வலய தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும்…
Read More...

சடலமாக மீட்கப்பட்ட பெண்: ஒருவர் கைது

சடலமாக மீட்கப்பட்ட பெண்:  ஒருவர் கைது கண்டி - அலவத்துகொட பகுதியில் வயலில் இருந்து சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது…
Read More...

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு

ரயிலில் சிசு மீட்பு: நீதிமன்றின் அதிரடி உத்தரவு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலின் மலசலக்கூடத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 நாட்களேயான பச்சிளம்…
Read More...

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுகாத்தியாவ அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டுடன் போகஸ்பிடிய பெலகென்வெவ கிராந்துரு…
Read More...

மாமியாருக்கு மூக்கறுப்பு

மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இந்தியா - மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பதிவாகியுள்ளது. இந்தியா - மத்தியப் பிரதேசம் - மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச்…
Read More...

வாகன பட்டரிகள் திருடியவர் பொலிஸாரினால் கைது

-பதுளை நிருபர்- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில்  பட்டரிகளை திருடியவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது. ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாகம என்ற பகுதியில் வாகனங்களில்…
Read More...