Browsing Tag

JVP News in Tamil Today

JVP News in Tamil Today – ஜே வீ பீ செய்திகள் இன்று 2023 Jvp News Today இல் இலங்கைத் தமிழ் செய்திகள் இன்றைய தினம். தமிழ் செய்திகள் இன்று இலங்கை 2023

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மகன் இந்தியா தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த தந்தை ஒருவரை அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வெல்கம் விகாரை பகுதியிலிருந்து…
Read More...

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் இரண்டு குண்டுகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் இன்று திங்கட்கிழமை கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கண்ணிவெடியானது…
Read More...

இன்றைய ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டு செயற்பட வேண்டும். சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப்…
Read More...

காதலன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண்

காதலன் மீது  எண்ணெய்யை ஊற்றிய பெண் இந்தியா தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் வர்ணபுரத்தை சேர்ந்த மீனாதேவி என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

பெற்றோல் நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் யாழ்ப்பாணம் கைதடியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஊழியர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மிரட்டியுள்ளனர். எரிபொருள் நிரப்பு…
Read More...

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 30 நாட்கள் தேவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக…
Read More...

தடம் புரண்ட யாழ்தேவி

தடம் புரண்ட யாழ்தேவி கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி இன்டர்சிட்டி கடுகதி ரயில் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டது. இதன்போது, …
Read More...

இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு

இத்தாலி நடுக்கடலில் 1,000 அகதிகள் மீட்பு துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக…
Read More...