Browsing Tag

JVP News In Tamil Today Live Status Today

சிறுபான்மை மக்கள் மத்தியில் போலி விம்பத்தினை உருவாக்க ஜனாதிபதி எத்தனிக்கின்றார்

-திருகோணமலை நிருபர்- அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒரு போலி விம்பத்தினை உருவாக்க எத்தனிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு…
Read More...

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேல்வத்தை கும்புக்கன் ஓய ஆற்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். மெதபத்தன பிஸ்ஸகம ஹொப்டன்…
Read More...

இலங்கையின் சனத்தொகையில் வீழ்ச்சி

கடந்த ஆண்டு இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்தினால் குறைந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த…
Read More...

கண்டியில் வீடொன்று தீயில் கருகி நாசம்

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவ்வீடு கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: இருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது

பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையில்…
Read More...

சட்டவிரோத சிகரெட் கடத்தல்: ஒருவர் கைது

புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று சனிக்கிழமை சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு சிகரெட்டுக்களை…
Read More...

நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

நுவரெலியாவில் உள்ள அம்பேவளை ஓயாவில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்குரனங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். அம்பேவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...

மனைவியை மிரட்டிய நபர்: பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக…
Read More...

போலி வைத்தியர்களை கண்டறிய விசேட வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் போலி உரிமம், சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர். அரச வைத்திய…
Read More...