Browsing Tag

BattiNews Latest

வெந்தயம் பயன்கள்

வெந்தயம் பயன்கள் 💥 நமது அன்றாடம் சமையலில் ஒரு முக்கிய பொருள் தான் வெந்தயம். இது பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் இன்று புதன்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 693,246 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,460 ரூபாவாகவும்,24 கரட் 1 பவுண் தங்கம் 195,650 ரூபாவாகவும்…
Read More...

மாணவர்களுக்கு பண உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303   ரூபாயாகவும் கொள்வனவு விலை 294 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

டயனா கமகேவின் இடத்துக்கு முஜிபுர் ரஹ்மான்?

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள்…
Read More...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

-கிண்ணியா நிருபர்- மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பும் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஒன்றினை இன்று புதன் கிழமை மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி .எம். முபாறக்…
Read More...

மாமா-மருமகன் கட்சிக்கு விசுவாசமான பத்திரிகை எனது சிறப்புரிமைகளை மீறியுள்ளது

மாமா-மருமகன் கட்சியின் (ஐ.தே.க) முகவரான டெய்லி மிரர் பத்திரிகை, அண்மையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சந்தரு குமாரசிங்க என்ற இளம் தொழில்முனைரின் பிரச்சினையை…
Read More...

காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: எதிர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள…
Read More...

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தை…
Read More...

வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டம்

-யாழ் நிருபர்- மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்கு தொடுவாய் கொக்கு குழாய் கருணாகேணி பிரதேச மக்களினால் இன்று புதன்கிழமை காலை 10…
Read More...