Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலமானதாக…
Read More...

பொலிஸார் துரத்திச் சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற…
Read More...

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து : இரு சிறுவர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து…
Read More...

புதையல் தோண்டிய இருவர் கைது!

-பதுளை நிருபர்- புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக…
Read More...

குழந்தையை பிரசவித்த 15 வயது சிறுமி : குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு தலைமறைவு!

-யாழ் நிருபர்- குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப்…
Read More...

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள் 📍சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்ட இயலாமல் போகும் நிலையே சிறுநீரக செயலிழப்பு ஆகும். இந்நிலையில் சிறுநீரகங்கள் வடிகட்டும் செயலை செய்ய…
Read More...

க.பொத.சாதரண தரப்பரீட்சை : பரீட்சை வினாத்தாளை உரிய நேரத்திற்கு முன்பாக வாங்கிய மேற்பார்வையாளர் இடை…

-வவுனியா நிருபர்- வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர்…
Read More...

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இடைவேளையில் மாணவர்கள் மோதல்!

-வவுனியா நிருபர்- வவுனியா நகரப்பகுதியில் இருபாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று  பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ,…
Read More...

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள்

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை கொழும்பு மாவட்டத்தில்…
Read More...