Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

சிலம்பத்தில் திருகோணமலை சாதனை

-மூதூர் நிருபர்- உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை யாழ்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை சேர்ந்த 23…
Read More...

கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையல் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் நேற்று புதன் கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக கணக்காய்வு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2024 ஆம் ஆண்டின் 1ஆம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு குழு கூட்டம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று புதன் கிழமை பிரதேச…
Read More...

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

-யாழ் நிருபர்- அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த…
Read More...

கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமனம்

கிளிநாச்சி மாவட்டத்தின் சாரண மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நேற்று புதன் கிழமை நியமிக்கப்பட்டார். பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோவினால் சி.விக்கினேஸ்வரனுக்கான நியமன கடிதம்…
Read More...

அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகள்: துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த…
Read More...

காட்டு யானையின் தாக்குதல்: வாகனங்கள் பலத்த சேதம்

-பதுளை நிருபர்- பதுளை கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹல ஓய கிராமத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன் உட்புகுந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை…
Read More...

தியத்தலாவ விபத்து: சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிறுமி ஒருவர் நேற்றையதினம் புதன் கிழமை இரவு சிகிச்சை பலம் இன்றி உயிர் இழந்துள்ளார்.…
Read More...

30வயது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்

மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் வழமையான விளம்பரமாக பார்த்திருப்போம் , இது இவ்வாறு இருக்க இந்தியா கர்நாடகாவில் வினோத சம்பவம் சிலதினங்களுக்கு…
Read More...