Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வளர்ந்து வரும் சுற்றுலா துறை

இலங்கை சுற்றுலாத்துறை மூலம் கடந்த பெப்ரவரி மாதத்தில் 169.9 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டியுள்ளது. இலங்கை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக…
Read More...

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடல் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் நேற்று…
Read More...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 173,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 160,000 ரூபாவாகவும்…
Read More...

குவைத்தில் இலங்கைப் பெண் துன்புறுத்தல்

குவைத்தில் இலங்கைப் பெண் துன்புறுத்தல் குவைத்தில் உள்ள இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் இது…
Read More...

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு…
Read More...

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் 20% இராணுவத்திற்காக ஒதுக்கப்படுகின்றது

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க தனது அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாக கூறி ஜனநாயக விரோத செயற்பாடுகளை…
Read More...

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி

பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி இந்தியா கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காலை உணவு உண்ணும் போது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டதில்…
Read More...

திருகோணமலையில் 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் அல் குர்ஆனை மனனம் செய்த 58 மாணவர்களுக்கு அல் ஹாபிழ் பட்டம் வழங்கி வைக்கப்பட்டது. 'அல்குர்ஆனை சுமந்த உள்ளங்களை கௌரவிக்கும் முகமாக திருகோணமலை…
Read More...

தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்

தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மகன் இந்தியா தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த தந்தை ஒருவரை அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை…
Read More...

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- 10ம் கட்டை ,  கட்டுக்குளம் பகுதியில் யானை தாக்கிய நிலையில் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. வெல்கம் விகாரை பகுதியிலிருந்து…
Read More...