மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல்

நாளை செவ்வாய்க்கிழமை இரண்டு மணிநேரம் மின்வெட்டு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகலில் 40 நிமிடங்களுக்கும் இரவில் 20 நிமிடங்களுக்கும்   இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

முன்னதாக உயர்தரப் பரீட்சையின் போது ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, உயர்தரப் பரீட்சையின் போது தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனினும் இன்று  உயர்தரப் பரீட்சை ஆரம்பமானதால் மாணவர்கள் மின்வெட்டுக்கு மத்தியில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

முழு அறிவிப்பு