பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவர்களை பற்றிய தகவல் அறிந்தால் கீழுள்ள இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

0718594913
0112449358
0112320141