5 மாத கர்ப்பிணி தீ வைத்து கொலை

இந்தியாவின் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரகாஷ். இவர் அபிராமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு…
Read More...

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இக்கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை முத்தியால்பேட்டை…
Read More...

நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்தை இயக்குவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் தனது இரண்டாவது படமான 'கைதி' படத்திலிருந்து அதிகம்…
Read More...

விவசாயிகளுக்கு மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைப்பு

-முனைக்காடு நிருபர்- மட்டக்களப்பு தாண்டியடி கமநல சேவை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை விவசாயிகளுக்கான மாரி போக நெற் செய்கைக்கான உரம் வழங்கி வைக்கப்பட்டது.
Read More...

இந்தியா-இங்கிலாந்து போட்டியில் மழை வருமா

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளாத இல்லையா என்பதை பார்போம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை…
Read More...

தனுஷ்க குணதிலக்கவுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

தனுஷ்க குணதிலக்க சந்தேக நபர் மாத்திரமே, குற்றவாளி அல்ல என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணதுங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் ரொஷான்…
Read More...

தனுஷ்கவினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மூளையில் ஸ்கேன் சோதனை

இலங்கையின் கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பலவந்த பாலியல் உறவின்போது அவுஸ்திரேலிய பெண்ணின் கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட்…
Read More...

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி,…
Read More...

வாய் பேச முடியாத தாயும் சேயும் மீட்பு

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரும், அவரது 3 வயது மகளும் 8 ஆம் திகதி காணாமல் போன நிலையில், அவர்களை…
Read More...

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும்…
Read More...