இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரபல சட்ட மேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில்…
Read More...

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது மனு தாக்கல்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரதினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை சற்று வீழ்ச்சி

சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சிவப்பு வெங்காயம் நான்கு ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஏழு…
Read More...

காட்டில் தொலைந்த உரிமையாளரை கண்டுபிடித்த நாய்

சேகரப்பா 55வயது, என்பவர் ஏழு வருடங்களாக டாமி என்ற நாயை வளர்த்து வந்தார். அவர் எங்கே சென்றாலும் அவருடன் சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. குடுமபத்தில் ஒரு உறுப்பினர் போலவே அந்த நாய்…
Read More...

காணி பிடிக்கும் ஆளுநர் நான் அல்ல : அது எனது பணியும் அல்ல

-யாழ் நிருபர்- வடக்கில் காணி அற்ற ஏழை மக்களுக்கு அரச காணியை பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கமே தவிர மக்களின் காணிகளை பிடிக்கும் பணி என்னுடையதில்லை என வட மாகாண ஆளுநர் ஜீவன்…
Read More...

பதினாறு தரப்புகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக மொத்தம் பதினாறு தரப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை தேர்தல்கள்…
Read More...

ஐபிஎல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பொல்லார்ட் ஓய்வு

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த மேற்கு இந்திய அணி வீரர் கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நீண்ட காலமாக இவர் மும்பை இந்தியன்ஸ்…
Read More...

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்பத்தாருக்கு நன்கொடை

பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,  கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது…
Read More...

சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மரம் சரிந்து விழுந்தது

யாழில் சீரற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளது யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த…
Read More...