எதிரணியினருக்கு லஞ்சம் கொடுத்து கோப்பையை வெல்ல கத்தார் திட்டம்

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.  இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து,…
Read More...

சூர்யகுமாரை பாராட்டிய விராட் கோலி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவை வெகுவாக விராட் கோலி பாராட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர்…
Read More...

ஃபிஃபா உலகக் கோப்பையின் தொடக்க வரலாறு

உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்து கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு மேல் வீரர்களின் கால்களில் பந்து உதைபடுகின்றது என்பது உலகமறிந்தது. இதற்கு மிகப்பெரிய…
Read More...

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவை, குறைக்கவோ அல்லது செய்யவோ இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் நேற்று…
Read More...

உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- உள்ளூர் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - அம்பகாமம் பகுதியில்…
Read More...

திருகோணமலையில் ஆடு தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவருக்கு மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சம்பவமொன்று திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …
Read More...

சர்வமத குழுவினர் கிளிநொச்சிக்கு விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து சர்வமத குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சர்வமத தலைவர்களை சந்தித்ததோடு, மத ஸ்தலங்களுக்கும்…
Read More...

நாட்டில் சீரான வானிலை நிலவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வடஅகலாங்கு11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம்…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இதுவரை 162 பேர் பலி

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று திங்கட்கிழமை 13:21 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More...