யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று…
Read More...

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது அண்மைய நாட்களாக வெளிநாட்டு…
Read More...

போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை

பல்லாயிரக்கணக்கான மதுபான போத்தல்கள் போலி  ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்…
Read More...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஏலக்காய்

இலங்கையின் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தினால் புதிய ரக ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை, கம்பஹா போன்ற…
Read More...

மழையற்ற வானிலை நிலவும்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையில்லாத வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
Read More...

இரு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் கசிப்புடன் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பகுதிகளில், இரண்டு இளைஞர்கள் 40 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று…
Read More...

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையர் : வழியறியாது தவிக்கும் குடும்பம்

-யாழ் நிருபர்- அண்மையில் கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வியட்னாம்…
Read More...

அரச காணியில் மரம் வளர்ப்பு திட்டம் : விற்பனை செய்வதற்கும் அனுமதி

-யாழ் நிருபர்- வடக்கில் உள்ள அரச காணிகளில் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பயன் தரு மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு, அவற்றை உரிய காலங்களில் விற்பனை செய்வதற்கான அனுமதியும்…
Read More...

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் – சாணக்கியன் எச்சரிக்கை

வெகுவிரைவில் முப்படையினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பானுக ராஜபக்ச அணியில் இருந்து விலகல்

எதிர்வரும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ச அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில், இலங்கை…
Read More...