பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானம்

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை, நாளை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More...

பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துமாறு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலை ஆன்மீக கல்வி கற்பித்தல் நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் கல்வி நிலையங்களிலும் சில பாடசாலைகளிலும்…
Read More...

கொஞ்சம் கோப்பி குடிக்கலாமா?

தினமும் எவ்வளவு கோப்பி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா? கோப்பி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பானம். அந்த கோப்பியை காலையில் எழுந்ததும்…
Read More...

‘ஹரக் கட்டா’ மற்றும் ‘குடு சலிந்து’ நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களான 'ஹரக் கட்டா' என்ற நந்துன் சிந்தக்க மற்றும் 'குடு சலிந்து' என்ற சலிந்து மல்சித்த ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்கள…
Read More...

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர்தின நிகழ்வு பெண்கள் அனைத்து துறைகளிலும் முன் வர வேண்டும் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை 3.00 மணியளவில் கல்லடி…
Read More...

ரயிலில் மீட்கப்பட்ட குழந்தை : பெற்றோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொழும்பு-மட்டக்களப்பு ரயிலின் கழிப்பறையில் குழந்தையொன்று கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட் அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 17 வரை மீள விளக்கமறியலில்…
Read More...

மகளிர் தினத்தினை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம்

-யாழ் நிருபர்- யாழ். இந்திய உதவித்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்திய…
Read More...

கன்னியா வெந்நீர் ஊற்றின் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்திடம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம்…
Read More...

“சிங்க பெண்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரச அதிபர்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை கலாச்சார…
Read More...

பலாலி வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பில் கள விஜயம்

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள் குடியேற்ற வசதிகளை மேற் கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்காலிக முகாம்களில்…
Read More...