வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய…
Read More...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.கேகாலை…
Read More...

கண்டியில் கடும் மழை: வெள்ளத்தில் மூழ்கிய தொடருந்து நிலையம்

கண்டி நகரில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.இதேவேளை ரயில் நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் போலி வைத்தியர்கள்: சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விடயத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போலி வைத்தியர்களில் சிலர்…
Read More...

கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் – விராட் கோலி

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தனது ஓய்வு பற்றி பேசியுள்ளார்ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என அண்மையில்…
Read More...

நிரந்தரமாக உடல் எடை குறைய

நிரந்தரமாக உடல் எடை குறைய⚫🔵ஆரம்ப காலத்தில் உடல் எடை குறைப்பது என்பது எளிதான ஒன்றாக அமைந்தது. ஆனால் நிரந்தரமாக உடல் எடையை குறைப்பது என்பது கடினமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் உடல்…
Read More...

கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கலந்துகொண்ட ஆளுநர்

குருநகர் கரையோர வீதி தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநரும் கலந்துகொண்டார்.யாழ்ப்பாணம் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தலும், விழிப்புணர்வு…
Read More...

மாதுளைச் செய்கை தோட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

-யாழ் நிருபர்-பளைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதுளைச் செய்கை மாதிரித் தோட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.பளை இத்தாவில் கிராமத்தில் குறித்த மாதிரி…
Read More...

வடபகுதிக்கு ஜனாதிபதி வருகை: முன்னேற்பாடுகளில் தீவிரம்

-யாழ் நிருபர்-ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார்.இந்நிலையில், ஜனாதிபதியின் குறித்த…
Read More...

சுகயீனமுற்ற 2 வயது யானை மீட்பு

-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை உயிருடன்…
Read More...