இலங்கைக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் ஒற்றுமைகள்: நாசா விஞ்ஞானிகள் குழு இலங்கைக்கு வருகை

செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.…
Read More...

யாழில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்இ…
Read More...

இந்தியர்களை போல் ஒன்றுபடுங்கள் – மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்!

இந்தியா பல இனஇ மொழிஇ மத மக்கள் வாழும் நாடாக உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அனைவரும் ஒன்றுபடுவதைப் போல இலங்கையிலும் இலங்கையர் என்ற நீதியில் அனைவரும் ஒற்றுபட வேண்டும்…
Read More...

மகனின் நோயை தீர்க்க பூ பறிக்கச் சென்ற தந்தை உயிரிழப்பு

நவகத்தேகம கொங்கடவல பிரதேசத்தில் ஆற்றில் தாமரை மலர் பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொங்கடவல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தென்னகோன் முதியன்சலாகே…
Read More...

பொது மக்களின் தாக்குதலில் உயிரிழந்த இளைஞன்

சூரியவெவ வெவேகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடி செல்ல முயற்சித்த 3 இளைஞர்களில் ஒருவர் பிரதேச மக்களின் தாக்குதலால்…
Read More...

43 தங்கப் பதக்கம் வென்று சாதனை!

விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டிகள் கடந்த சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பிலான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு…
Read More...

தேசிய மட்ட போட்டிகளில் கிழக்கு மாகாண வீர வீராங்கனைகள் சாதனை!

47வது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டிகள் எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டு தொகுதியிலும், கராத்தே போட்டிகள் சுகததாச உள்ளக அரங்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான நற்செய்தி

கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 5000 மாணவர்களுக்கு, தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர வட்டி இல்லா கடனை பெற்றுக்கொடுப்பதற்கான…
Read More...

மலையகத்தில் தொடர்ச்சியாக மழை : பல இடங்களில் மண்சரிவு

-பதுளை நிருபர்- நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா தலவாக்கலை பிரதான…
Read More...