அத்தையை பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்திய இளைஞன் கைது

நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனை பராமரித்து வந்த வயோதிப பெண்ணான தனது அத்தையை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு : விசாரணைகள் ஆரம்பம் ?

வாகன விபத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள்…
Read More...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : இலங்கை குறித்து அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை…
Read More...

மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

-வாழைச்சேனை நிருபர்- இந்து மக்கள் புதிய வருடத்தில் தைப்பொங்கலை அடுத்து வரும் தைப்பூசத் தினத்தில் கடந்த வருடம் மேற்கொண்ட பெரும் போக வேளாண்மையில் இருந்து பெற்ற நெற் கதிர்களை ஆலய…
Read More...

நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்தி மரண தண்டனை

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலத்தில் சிறைக் கைதி ஒருவருக்கு புதிய முறையில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது. 1988 ல் அமெரிக்காவின் கோல்பர்ட் கவுன்டி எனும் பகுதியில் பெண் ஒருவரை கூரிய…
Read More...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய,…
Read More...

மூடநம்பிக்கையினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நீரில் குளித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையினால் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன்…
Read More...

யாழில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது : மற்றொருவர் தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய…
Read More...

பொங்கல் விழாவை காட்டி தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை மறைக்கின்றனர்

-பதுளை நிருபர்- "ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு…
Read More...

அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக எதிர்காலத்தில் அனுர குமார திஸநாயக்க வருவார் என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடாத்த பின்னிற்கின்றது, என தேசிய தொழில் சங்க சம்மேளனத்தின் தலைவரும், தேசிய…
Read More...