பெண் வைத்தியருக்கு மற்றுமொரு வைத்தியரால் நேர்ந்த கொடுமை

கேகாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய…
Read More...

மாணிக்கற்களை விற்க முயற்சித்த பிக்கு உட்பட இருவர் கைது

மாத்தளையில் இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தில் வசித்து வரும் பிக்கு மற்றும் 72 வயதுடைய பிரபல…
Read More...

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, 5,000…
Read More...

நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் நேற்று புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உதயகுமார் குயிலன்(வயது - 23),…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-நிந்தவூர் நிருபர் யுசைல்- 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் 80 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு நிந்தவூர் இமாம் ரூமி…
Read More...

இந்தியா சென்று பேச்சு நடத்த சஜித்தும் நாட்டம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தூதுக்குழுவினர் தற்போது இந்தியாவுக்குச் சென்று முக்கியமான உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்திவருவதன்…
Read More...

ரணிலே சிறந்த தெரிவு என்கிறார் விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறந்த தெரிவு என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…
Read More...

கோல் கீப்பர் ராஜா நினைவாக கற்றல் உதவித்திட்டம்

கோல் கீப்பர் ராஜா நினைவாக அன்பே சிவம் அறக்கட்டளையின் கீழ் லண்டன் வாழ் இமானுவல் ஜெரோம் நாகராஜ் மகேந்திர ரவி நிதிப்பங்களிப்பில் திருகோணமலை வாழ் மாணவர்களுக்கான கற்றல் உதவித்திட்டம்…
Read More...

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று புதன் கிழமை மாலை 5…
Read More...

மின்குமிழ் களவாட முயற்சி: முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

யாழில் வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட, சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மந்துவில்…
Read More...