இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு

இளைஞர்களிடையே சமாதானம், மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கிலான செயலமர்வு எழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் கடந்த 5ஆம் திகதி திருகோணமலையில் தனியார் விடுதியில்…
Read More...

“தூரிகை வரையும் மின்மினிகள்” இரசனைக் குறிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூலுக்கான இரசனைக் குறிப்பு மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னாவினால் நேற்று…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

புத்தளத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.…
Read More...

வயோதிபர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு

மாத்தறையில் வயோதிபர்கள் இருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை ஒரே வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிரிஹானஇ ஜூபிலி மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்தே 80 வயதுடைய ஆண்…
Read More...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 31…
Read More...

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்: பாதிக்கப்பட்ட சத்திர சிகிச்சை

தெனியாய ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் விசேட மயக்க மருந்து நிபுணர் வெளிநாடு சென்ற காரணத்தினால் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெனியாய ஆதார வைத்தியசாலையின்…
Read More...

கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம் 22 நாட்களாக மாயம்

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் 22 நாட்களாக வீடு திரும்பவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு , வெல்லவீதிய…
Read More...

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்கொடுமை: 19 வயது இளைஞன் கைது

இரத்தினபுரி பகுதியில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

பெண் வைத்தியருக்கு மற்றுமொரு வைத்தியரால் நேர்ந்த கொடுமை

கேகாலையில் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வைத்தியர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய…
Read More...