எரிமலை வெடிப்பு : ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்

எரிமலை வெடிப்பு காரணமாக, ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள்…
Read More...

சிறையில் பெண்கள் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் விவசாய மாணவர்களுக்கு கருத்தரங்கு

-நிருபர்கள் கஜானன், சியாப், யுசைல், சியாஸ்- சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் அதிபர் தியாகராஜாவின் பணிப்புரையில், பகுதித்தலைவர் வரகுணராகவனின் ஏற்பாட்டில் 2024 ம் கல்வியாண்டிற்கான…
Read More...

நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள்

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை சனிக்கிழமை முதல் கோரப்பட உள்ளன. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு…
Read More...

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-நிந்தவூர் நிருபர் யுசைல்- நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தில் இலங்கையின் 76 வது சுதந்திர…
Read More...

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அரசிடம் அனுமதி பெற வேண்டும் : மீறினால் 6 மாதம் சிறை

அத்தை அல்லது மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என இந்தியாவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப்…
Read More...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு வெகுசன ஊடக அமைச்சினால் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (யுஎன்டிபி) அனுசரனையின்கீழ் கிழக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள்…
Read More...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை அல் பஹ்ரியா மாகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு விளையாட்டு…
Read More...

மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டதினை இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்

-அம்பாறை நிருபர்- சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கருத்து தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...