பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஒரு மணிவரையான தமது உணவு வேளையில் வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு…
Read More...

பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாடசாலை மாணவி: வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- பாடசாலை மாணவி இன்று செவ்வாய் கிழமை மோட்டார்சைக்கிள் மோதி படுகாயம் அடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை…
Read More...

தவறான முடிவெடுத்த இரண்டு பிள்ளைகளின் தந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச்…
Read More...

மலாவியின் துணை ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போயுள்ளது

மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் இன்று திங்கள்கிழமை காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் நடந்து வருவதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 51…
Read More...

கிணற்றிலிருந்து தோட்டாக்கள் மீட்பு

முல்லைத்தீவு தேவபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 992 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர்,…
Read More...

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…
Read More...

கைவிடப்பட்டது ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு

ரயில் இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு…
Read More...

சந்தையில் தரமற்ற சவர்க்காரங்கள்

தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது வீட்டுக் கைத்தொழில்கள் ஊடாக…
Read More...

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது இன்று   திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்று கூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

செல்லப்பிராணியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற மாணவி : இருவரும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 7…
Read More...