தூயமல்லி அரிசி நன்மைகள்

தூயமல்லி அரிசி நன்மைகள் 🔶அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த அரிசி எதுவென்றால் இந்த தூயமல்லி அரிசி தான். இந்த அரிசியின் சுவை எண்ணில்…
Read More...

ஆயிரத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்: 4 பேர் கைது

யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் 1,000ற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம்…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை பாடசாலை அதிபர்…
Read More...

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 02 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில்…
Read More...

நுளம்புகளுக்கு உணவு வழங்கிய விசித்திர மனிதர்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரஸ் ரோஸ் என்ற நபர் நுளம்புகளுக்கு இரத்த தானம் செய்துள்ளார். சமீப காலமாக நுளம்புகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் இவர் நுளம்புகளுக்கு உணவு வழங்குவதாகக்…
Read More...

பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோய்: விவசாய குடும்பங்கள் பாதிப்பு

-மூதூர் நிருபர்- பப்பாசி பயிர்களை தாக்கியுள்ள வைரஸ் நோயினால் பப்பாசி செய்கையை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின்…
Read More...

அழகுசாதன பொருட்களால் புற்றுநோய்: மக்களுக்கு எச்சரிக்கை

அழகுசாதன பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் பதிவு செய்யப்படாத பல நிறுவனங்கள்…
Read More...

அராலியில் இளம் பெண் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழ் அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அராலி வடக்கு பகுதியை சேர்ந்த சிவகரன்…
Read More...

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

மட்டக்களப்பில் மின்கம்பத்துடன் மோதிய சொகுசு கார்

மட்டக்களப்பு தாளங்குடா பகுதியில் அதிசொகுசு கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பொத்துவிலில் இருந்து அதிசொகுசு கார் சென்று கொண்டிருந்த போது தாளங்குடா பிரதான வீதியில்…
Read More...