போதைப்பொருளுடன் கொழும்பு வாசி கல்முனையில் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த நபர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு புற நகர்…
Read More...

போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளது: பொலிஸ் மா அதிபர்

தனக்கு போதைப்பொருள் வியாபாரி என்ற முத்திரை சமூகத்தால் வழங்கப்பட்டதாகவும், எந்தத் தவறும் செய்யாத தனது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் வியாபாரியின் பிள்ளைகள் என முத்திரை குத்தப்பட்டதாகவும்…
Read More...

மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலைகளுக்கிடையிலான “மாபெரும் கிரிக்கட் சமர்” ஆரம்பம்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றிற்கிடையேயான மாபெரும் கிரிக்கெட் சமரின் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர்…
Read More...

கருக்கலைப்புக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கையாக இது…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- நாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடிரென…
Read More...

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

நாற்பது வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம்…
Read More...

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து: வயோதிப பெண் பலி

-மன்னார் நிருபர்- மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் அதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

மர்மமான முறையில் உயிரிழக்கும் வளர்ப்பு நாய்கள்

-மன்னார் நிருபர்- மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கடந்த சில தினங்களாக உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள்…
Read More...

மட்டக்களப்பில் றொட்றிக் கழகம் ஹெறிடேஜினால் கண் அறுவைச் சிகிச்சை

மட்டக்களப்பு றொட்றிக் கழகம் ஹெறிடேஜ் மற்றும் றொட்றிக் கொழும்பு போட் சிட்டி ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பூரண பங்களிப்போடு கண் அறுவைச் சிகிச்சை…
Read More...

கள்ளக்குறிச்சி சுடுகாட்டிற்கு அருகில் அடங்கிய 52 உயிர்கள் : யார் இந்த கண்ணுக்குட்டி…?

-ச.சந்திரபிரகாஷ்- தமிழ்நாடு கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்ததில் இன்று சனிக்கிழமை வரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்…
Read More...