Browsing Category

செய்திகள்

எரிபொருள் பதுக்களினால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கிறது : உடனடியாக விதைப்பை ஆரம்பிக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- ஒவ்வொரு நாட்களிலும் நூற்றுக்கணக்கான உழவு இயந்திரங்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்கிறது. ஆனால் வயலில் இறங்கி ஒருசில உழவு இயந்திரங்களே விவசாய நடவடிக்கைகளை…
Read More...

மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலி

நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை - வேமதில்ல பகுதியில் இச்சம்பவம்…
Read More...

மன்னாரில் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் தெற்கு கடல்பகுதியில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது…
Read More...

‘கோட்டா கோ கம’ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டதால் பதற்றம்

காலியில் நிறுவப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' கிராமம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்,…
Read More...

அமெரிக்கா புறப்பட்டனர் நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர்

நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை அமெரிக்கா வோஷிங்டனுக்கு புறப்பட்டனர்
Read More...

வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிப் பொலிஸ்…
Read More...

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுடன் தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று ஞாயிற்றுக்கிழமை 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை 9.00…
Read More...

மன்னாரில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார்…
Read More...

யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.…
Read More...