Browsing Category

செய்திகள்

ஜனாதிபதி செயலக கட்டிட வாசகமாக ‘Go Home Gota’

காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “Go Home Gota” என்ற வாசகத்தை மின்விளக்கு வெளிச்சத்தில்…
Read More...

பொலிஸ் பிரிவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கைப் பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும்…
Read More...

நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை   நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

தரம் 01 இற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரச பாடசாலைகளில் 2022 இற்கு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்தல் நாளை மறுதினம், ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், புனித ரமழான் நோன்பு காரணமாக…
Read More...

நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ ; 200இற்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 200இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில்…
Read More...

120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு டொலர் இல்லை

ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நுரைச்சோலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் உரிய தொகையை செலுத்தாவிட்டால், சரக்குகளை இறக்காமல்…
Read More...

வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியர்களுக்கு வேலைக்குச்…
Read More...

‘நீதிக்காக அழுகின்றோம்’

கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில்,  'மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம்' எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறுத்…
Read More...

அவர்களின் போராட்டம் வறுமைக்கானது, எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது

-யாழ் நிருபர்- கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ, ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல.…
Read More...

தகராறு காரணமாக வீடு ஒன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று பிற்பகல் வேளை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் வீட்டில் படலை,…
Read More...