Browsing Category

செய்திகள்

பிரதமர் தலைமையிலான கூட்டம் திடீரென இரத்து

பிரதமர் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில், இந்த கலந்துரையாடல் இடம்பெறிவிருந்த…
Read More...

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது?

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடங்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.…
Read More...

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
Read More...

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி : 2 மாத கர்ப்பிணி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழில், உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம்,…
Read More...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது

லங்கா ஐ ஓ சி நிறுவனம் அனைத்து வகை பெட்ரோல் விலையை லீற்றருக்கு 35 ரூபாவாலும் அனைத்து வகை டீசல் விலையை லீற்றருக்கு 75 ரூபாவாலும் அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல்…
Read More...

காதலனுடன் வாழ ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த மாணவி

காதலனை திருமணம் செய்தவற்காக மூதாட்டி ஒருவரை கொன்று அவரின் நகைகளை அபகரித்த 17 வயதே ஆன மாணவியை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவை - பொள்ளாச்சியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்க தயார்

'மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தயார்', என்று முன்னாள் பிரதமரும் தற்போதைய எம்.பி.யுமான ரணில்…
Read More...

ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் பலி

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின்…
Read More...

வெளிநாட்டு இலங்கையர்கள் நாட்டிற்கு உதவ வேண்டும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்…
Read More...